மொபைல் இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. ஏனென்றால், மனிதர்களின் வாழ்க்கையை பெருமளவு எளிமையாக மாற்றுவதில் முக்கிய பங்கு இப்போது மொபைலுக்கு தான் உண்டு.
இப்போதைய சூழலில் பைக்குகள் கூட லட்சம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நோக்கி இளைஞர்கள் நகரத் தொடங்கிவிட்டனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.