கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
PM Modi Attacking Nehru: முன்னாள் பிரதமர் நேரு அனைத்து விதமான இடஒதுக்கீடுக்கும் எதிரானவர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் கடுமையாக சாடி உள்ளார்.
Narendra Modi Slams Congress: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ராஜ்யசபாவில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கடுமையாக தாக்கி பேசினார்.
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 8வது ஊதியக்கமிஷன் விரைவில் அமலுக்கு வரும் என அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது ஆட்டம் கண்டுள்ளது.
மாநிலங்களுக்குரிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் சித்தாரமையா தலைமையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Live-In Relationship New Rules in UCC: உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்ட மசோதாவில், லிவ்-இன் உறவை சட்டப்பூர்வமாக்குவதற்கு குறித்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Uniform Civil Code: 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வந்துவிடலாம் என்ற சூழ்நிலையில், பாஜக ஆட்சி நடக்கும் உத்தராகாண்ட் மாநில அரசு, பொது சிவில் சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது...
EPFO Employer Rating Survey: இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன.
Loksabha election 2024: மக்களவைத் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கருப்பனார் கோவிலில் 2 ஆயிரம் கிலோ இறைச்சியைக் கொண்டு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சம பந்தி விருந்து நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.