Coromandel Express Accident: ஹவுராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
Rahul Gandhi Attack On PM Modi: இந்தியாவில் கடவுளை விட தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றும், பிரதமர் மோடி அப்படிப்பட்டவர் தான் என்றும் கூறினார்.
Ration Card Update: நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், ஜூன் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ஆம் தேதியை மனதில் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டத்தில் தமிழர்களின் பெருமையை பரைசாற்றும் வைகயில் செங்காேல் வைக்கப்பட்டுள்ளது. இதையடத்து, இந்த செங்கோல் செய்து கொடுத்த உம்முடி பங்காரு செட்டி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் மரியாதை செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் 1947- ல் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி.
விஜய் ஆணைக்கிணங்க, இன்று தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கினர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்காதது ஏன் என பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வியெழுப்பியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தி இந்தியாவின் புதிய பாராளுமன்றம் எவ்வாறு கனவுகளை நனவாக்கும் என கூறினார்.
பல்வேறு எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு இடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரத்தை மாற்றியமைக்காக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டு அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'செங்கோல்' புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டது. லோக்சபா சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் அவையில் வைக்கப்பட்டது.
New Parliament Inauguration: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கல்வெட்டை திறந்துவைத்த பிரதமர் மோடி, மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலையும் நிறுவினார்.
Old Parliament Building: புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதுவரை செயல்பட்டு வந்த பழைய கட்டடம் என்னவாகும் என்ற கேள்வி தற்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
9 Years Of Modi Government: ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றபோது, எந்தவித எதிர்கேள்வியும் இல்லாமல், மீண்டும் பிரதமர் மோடிக்கு பாரதிய ஜனதா கட்சி மகுடம் சூடியது
Where To Watch New Parliament Inaugration Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் நாளை (மே 28) திறக்கப்பட உள்ள நிலையில், அதன் நேரலை நாட்டின் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களும் எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் முக்கியமான எட்டாவது குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் 7 முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தின் கருப்பொருள் 'வளர்ச்சி அடைந்த பாரதம் @2047: இந்திய அணியின் பங்கு'.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.