விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இரும்புத்திரை". பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி" மூலம் படத்தினை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருக்கிறார்.
விமர்சனம் மூலம் மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ சேரன் முயற்சிக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால், சேரன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசி, இளைஞர்கள் எதிர்ப்பால் டிவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியவர் நடிகர் விஷால் தற்போது மீண்டும் டிவிட்டரில் இணைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர் டிவிட்டரில் இருந்து வெளியேறினார்.
'V Shall' என்ற மொபைல் செயலி தொடங்கியிருப்பதற்கான காரணத்தை விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார்.
விஷால் தற்போது புதிதாக 'V Shall' என்ற மொபைல் செயலி ஒன்றை தொடங்கியிருக்கிறார்.
இச்செயலி தொடங்கியிருப்பதற்கான காரணம் குறித்து விஷால் வெளியிட்டுள்ள வீடியோ:-
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஷால் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
அப்பொழுது இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது:-
நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது.
சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நேற்று நடைபெற்றது.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
இன்று சென்னையில் உள்ள நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் உள்ளது. இன்று மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடைபெற்றது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உள்ளதா? என்று என்பதை அறியவே சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் கூறியதாக தகவல் கிடைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.